முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்திருந்த...
திருநெல்வேலி தலைமை சர்வேயர் மாரியப்பன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீட்டில் நடந்த சோதனையின் போது அவரது டெபிட் கார்டு மூலம்...
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சீமான் தூண்டுதலின் பேரில் அவரது கட்சியினர் தமது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதுடன்...
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடந்த 5ம் தேதி பேருந்து மீது ஏறி அடாவடித்தனம் செய்த ரூட் தலை விவகாரத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பஸ்ஸின் மீது ஏறி மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ சம...
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவறான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக அவர் மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பொடார் ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக ஆயுதப்படை காவலர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த பிரபாகரன் என்ற ...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சுவாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயம் அடைந்தனர்.
சாத்தப்பாடியைச் சேர்ந்த மக்கள் கடந்த திங்களன்று புதுப்பேட்டை கடலில் தீர்த்தவாரி ...